இராணுவத்தினர் வசமுள்ள வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் மேலும் வெளிமாவட்டங்களுக்குச் செல்கின்ற விமானப் பயணச்சீட்டுக்களுக்கு குறைந்த பணம் அறவீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் பலாலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் தான் பலாலி நிலையம் சர்வேதச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்திற்கு அண்மையில் உள்ள மக்கள் ஒரு காலமும் பாதிக்கப்படக்கூடாது. மக்களின் காணிகள் விமானி நிலைத்திற்குள்வாக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM