ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை  நினைத்து எதிரணி அச்சம்  - கபீர்  ஹாசிம் 

Published By: R. Kalaichelvan

05 Jul, 2019 | 04:38 PM
image

(நா.தினுஷா)

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைநத் எதிரணியினர் ஐக்கிய தேசிய முன்னணியிடம் தோல்வி அடைந்து விட்டனர். அச்சத்தின் காரணமாகவே ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிந்துக்கொள்ள எதிரணியினர் ஆவலாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்கபாளராக களமறிக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள கருத்து அது அவரின் நிலைப்பாடாகும்.  

அவரை போன்று ஏனைய அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளியிட முடியும்.  

ஆனால் அது கட்சியின் இறுதி தீர்மானமாக அமையாது.  சகலரதும் நிலைபாட்டை கவனத்தில் கொண்டு கலந்துரையாடியதன் பின்னர் இறுதி தீர்மானம் எடுப்போம் என அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58