மரணதண்டனையை அமுல் செய்வதை தற்கலைகமாக தடுத்து உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தர்வொன்றினைப் பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிவரை இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
புவனேக அலுவிஹார, பிரசன்ன ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாமே இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
தூக்கிலிட்டு மரணதண்டனையை அமுல்செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் முதலாவது தககல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவினை பரிசீலனைக்கு எடுக்க ஆரம்பித்தே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM