கொழும்பிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய சீன பிரஜைகள் இருவர் கைது இன்று செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் விசேட உபகரணம் ஒன்றை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தை திருடியுள்ளமை குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும், குறித்த நபர்கள் திருடிய பணத்தொகை தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM