மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
2009 இல் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வைகோ இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவுமே காரணம் என கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கையும் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனை காரணம் காட்டி வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருப்பதாக தெரிவித்து திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிபதி இன்று வைகோ தேசத்துரோக குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM