சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இலங்கை - தாய்லாந்துக்கிடையில் உடன்படிக்கை

Published By: Vishnu

05 Jul, 2019 | 04:12 PM
image

சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இலங்கை மற்றும் தாய்லாந்து அகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தாய்லாந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரித்துக் கொள்வதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்தின் பெளத்த ஸ்தலங்களுக்கும் தாய்லாந்தின் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையின் பெளத்த ஸ்தலங்களுக்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது போன்றன இந்த உடன்படிக்கையில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58