தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒருநாள் சேவை தற்காலிகமாக இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலையத்தின் கணினிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியனா குணதிலக தெரிவித்துள்ளார்.
கணினிகளில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆட்பதிவு திணைக்களத்தின் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM