பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள தர்பேலா பகுதியில் ஆறு ஒன்றில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பழியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் தோர்கார் மாவட்டத்தின் நல அமேஜை கிராமத்தில் உள்ள 80 பேரே இவ்வாறு படகில் பயனித்துள்ளனர்.
குறித்த பொதுமக்கள் ஹரிப்பூர் நோக்கி சென்றபொழுது திடீரென படகு நடுவழியில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
இவ்வாறு குறித்த படகில் பயனித்த பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
எனினும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் நீரில் மூழ்கிய மற்றவர்களை மீட்டுள்ளதோடு , உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM