(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் அடுத்த வருடம் ஜுலை மாதம் வரை பதவியில் இருக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றார்.
19 வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களே என்று உயர்நீதிமன்றம் கடந்த வருடம் வழங்கிய தீர்பினை ஜனாதிபதி மீள நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரணதெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாயலத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் . ஜனாதிபதி தேர்தலையே ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும் எதிர்பார்த்துள்ளோம்.
ஆனால் சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு போதும் தயாரில்லை. வருட இறுதியில் நடத்த உத்தேசிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் முயற்சியினை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM