ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 42 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இதுவரை 8 போட்டிகளை எதிர்கொண்டு 6 தோல்விகளையும், ஒரு வெற்றியையும் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.
இதவேளை ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியைத் தழுவி, எதுவித புள்ளிகளும் பெறாது பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளுக்கும் இது இந்த உலக கோப்பையின் கடைசி ஆட்டமாகும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் ஒரு போட்டி எதுவித முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM