(செ.தேன்மொழி)
கொஹூவல பகுதியில் வெளிநாட்டு போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க டொலர்கள் தருவதாக குறிப்பிட்டு 8 இலட்சம் ரூபாய் தொகையை பெற்றுக் கொண்டு சந்தேக நபர் பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொஹூவல பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்யவதற்காக தொலைபேசி அழைப்பினூடாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கொஹூவல - அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று தெம்புவன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது அவரிடமிருந்து 100 அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 50 மீட்கப்பட்டன. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM