காங்கிரஸ் கட்சிக்கு நான் தலைவரில்லை. புதிய தலைவரை விரைவாக தெரிவு செய்யுங்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“நான் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். நான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லை. காங்கிரஸ் செயற்குழு, விரைவாக கூட்டத்தைக் கூட்டி புதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும்.” என்றார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி ஆளும் ஐந்து மாநில முதல்வர்கள், ராகுலுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM