'சோபா' வால் மக்கள் மத்தியில் வீண் அச்சம் தோற்றுவிக்கப்படுகிறது  - ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: Vishnu

03 Jul, 2019 | 04:23 PM
image

(எம்.மனோசித்ரா)

கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்துள்ளார். அது பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் நாட்டுக்கு பாதகமில்லாத, வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் மட்டுமே காணப்படும் சோபா ஒப்பந்தம் குறித்து மக்கள் மத்தியில் வீண் அச்சங்கள் தோற்றுவிக்கப்படுவதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

சோபா ஒப்பந்தம் இன்னும் கைசாத்திடப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் அது குறித்து பொய் பிரசாரங்களையே முன்னெடுக்கின்றனர். அவர்கள் கூறுவதைக் கேட்டு மக்கள் அச்சமடையச் தேவையில்லை. அத்தோடு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன வெகுவிரைவில் இந்த ஒப்பந்தம் குறித்து தெளிவுபடுத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17