(நா.தினுஷா)
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்துக்கு அமைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சிகளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி , இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகுவதற்கு இருந்த வாய்ப்பை தட்டிப்பரிப்பதற்கு சுதந்திரகட்சிக்குள் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இன்று வெற்றி கண்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்து விட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எக்காரணத்தை கொண்டும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது என்றும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM