வங்கி ஊழியர் கடன்களுக்கு வரி வேண்டாம் ;  அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்

Published By: Digital Desk 4

03 Jul, 2019 | 03:08 PM
image

இலங்கை வங்கி ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் ரயில் நிலைய வீதியிலுள்ள பிரதான இலங்கை வங்கியிலிருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக கண்டிவீதி வழியாக கார்கில்பூட் சிட்டிக்கு முன்பாக சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று பகல்  12.30மணிமுதல் பிற்பகல் 1.30மணிவரையும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் ஊழியர் உணவிற்கு தேனீருக்கு வரி வேண்டாம், இல்லாமல் ஆக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீள வழங்கு, வங்கி ஊழியர்களின் உரிமையை உறுதி செய், ஓய்வூதியக் கொடுப்பனவு வழுக்களைத் திருத்துக, பெற்றுக்கொள்ளத் தக்க ஒரு ஓய்வூதியத்தை தருக போன்ற தமிழ், சிங்கள வசனங்களைத் தாங்கிய பதாதைகளுடன் பிரதான வீதியூடாகச் சென்ற வங்கி ஊழியர்கள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59