பாடசாலை அச்சுப் புத்தகங்களை ஆராய நடவடிக்கை!

Published By: Vishnu

02 Jul, 2019 | 08:16 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சமூகத்துக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாக தேடிப்பார்க்க, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதான ஐந்து மதங்களின் அச்சுப்புத்தங்களை ஆராய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம்வரை பெளத்த, கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் சமயம் உள்ளடங்கும் அச்சுப்புத்தங்கள் மற்றும் உயர்தர ஆசிரியர் கை நூல் என்பன ஆராயப்பட இருக்கின்றன. 

ஆரம்பம் முதல் அச்சுப்புத்தங்களை தீவிரமாக ஆராயும் நடவடிக்கை மிகவும் பொறுப்புவாய்ந்த செயல் என்பதால் இந்நடவடிக்கைக்கு கல்வி அமைச்சில் இருக்கும் கல்வியலாளர்கள் சிலர் இணைக்கப்பட்டிருக்கின்றனர். 

 குறித்த குழுவின் கண்காணிப்பு நடவடிக்கையின் இறுதியில் கல்வியலாளர்களின் ஆலோசனைகளுடன் அறிக்கையொன்றை தயாரித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55