"அரசியல் இலாபத்துக்காகவே முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக போலி குற்றச்சாட்டு"

Published By: Vishnu

02 Jul, 2019 | 07:49 PM
image

(நா.தினுஷா)

அரசியல் இலாபத்துக்காகவே எதிரணியினர் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நான்  எந்த குற்றமும் செய்ய வில்லை. குற்றம் செய்யாதவர்கள் மீது போலி குற்றச்சாட்டை முன்வைத்து ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான  பொலிசார் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  

அத்துடன் தேவைக்கதிகமான காணிகள் என்னிடம் இருப்பதாகவும்  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு காணிகள் என்னிடம் இருக்குமாக இருந்தால்  நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தாக்கல் செய்து அதனை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ரிஷாத் பதியுதீன்  எம்.பி. மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இன்று திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு  அவை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இன்று அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் ரிஷாத் பதியுதீன் இன்று காலை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47