(செ.தேன்மொழி)
புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தியதின் பிறகும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக பொலிஸார் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்தின் பின்னரும் புகையிரத ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ உட்பட மூவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதுடன், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட ஏனைய தொழிற்சங்க தலைவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM