சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் 

Published By: R. Kalaichelvan

02 Jul, 2019 | 06:24 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது. 

நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். 

அதற்கிணங்க மொரட்டுவை தொகுதி அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவும், இரத்தினபுரி தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி பிரியந்த கருணாதிலகவும், மின்னேரிய தொகுதியின் ஹிங்குரொக்கொட  பிரதேச சபை எல்லைக்கான அமைப்பாளராக பீ.ஆர்.உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதே போன்று எலஹெர பிரதேச சபை இணை அமைப்பாளராக ரோஹித கத்தொடுவவும், கண்டி, கலகெதர தொகுதி அமைப்பாளராக லால் சிசிர பண்டார கிரிபாகமவும், பிபிலை தொகுதியின் அமைப்பாளராக சட்டத்தரணி ஊதார சொய்சாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட அமைப்பாளர்களும் இதன்போது ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27