வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்த வில்லுவராச்சி நாளை புதன்கிழமை முதல் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது இலங்கை பொலிஸ்மா அதிபரினால் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.
இதேவேளை வவுனியாவிற்கான புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொள்வார் என்று மேலும் தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM