ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு 300 கிலோகிராமை எட்டியுள்ளதாக ஈரான் நேற்று அறிவித்ததை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் எல்லை மீறியுள்ளதாக ஈரான் மீது சர்வதேச கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
300 கிலோகிராமுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளது. அத்தோடு செறிவூட்டப்பட்ட யூரேனியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகவும் , அணு ஆயுத தயரிப்பிற்கு பங்கு வகிக்கின்றது.
இதனால் ஈரானுடான ஒப்பந்ததை்தை கைவிட்டு அமெரிக்க ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதற்கு எதிராகவே ஈரான் இவ்வாறான செயலில் ஈடுப்பட்டு பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM