தனது பிரசாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா பற்றி சில பாடல்களை பாடி காட்டியுள்ளார் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின்,
முதல்வர் ஜெயலலிதா பற்றி , பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே, கெட்டிக்காரி... தக்குமிக்கு திக்குதாளம், மாடி மேல மாடி கட்டி... கோடி கோடி சேர்த்து வைத்த கோமானே ஆகிய மூன்று பாடல்களை பாடிக்காட்டியதோடு, தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் அல்ல பெண் பொலிஸாருக்கும் கூட பாதுகாப்பு இல்லை. முதல்வரை காணொளி காட்சியில் மட்டும் தான் பார்க்க முடிந்தது.
2011ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை சந்தித்த ஜெயலலிதா அதன் பிறகு மக்களை கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அந்த பின்னடைவை சரி செய்யத்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM