(நா.தனுஜா)
சீன சிகரெட்டுக்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டால் தாம் இராஜினாமா செய்வோம் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, சீன சிகரட் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டால் இராஜினாமா செய்வதாக எச்சரித்து புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்திய கலாநிதி பாலிய அபேகோன் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இது தொடர்பான கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM