(எம்.மனோசித்ரா )
பொதுஜன பெரமுன,சுதந்திர கட்சிக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் காணப்படும் சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.
ஆனால் இந்த சர்ச்சையை பெரிதாக்கி இவ்விரு கட்சிகளும் பிரிந்து செயற்படுமானால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு இலகுவாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ள பாரிய கூட்டணி தொடர்பான கலந்துரையாடல் இறுதி கட்டத்திலுள்ளது. இந்த கூட்டணியை அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM