ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் மீது படையினர் மேற்கொண்ட வான்வலித்தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பாக்டியா மாகாணத்தின் கார்டாசிரா மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை குறிவைத்து, இராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
இதில் 10 பயங்ரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.
நேட்டோ படைகளின் உதவியோடு ஆப்கானிஸ்தான் படையினர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரைவழியாகவும், வான் வழியாகவும் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM