அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் , எந்த நேரத்திலும் தூக்கிலுடும் பணியை நிறைவேற்ற அவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 26 விண்ணப்பதாரிகளின் தகுதி மற்றும் அவர்களின் புள்ளிவிபரங்கள் ஆகியவை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து – பொருத்தமான இருவர் தேரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் ஏற்கனவே இரண்டு வார அடிப்படை பயிற்சிக்கு உட்பட்டுள்ளதுடன் ,மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.
அத்தோடுஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இருவரின் அடையாளத்தை எந்த ஊடகத்திற்கும் வெளிப்படுத்தாதிருக்க சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM