(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான சர்ச்சைக்கு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்வு கிடைக்கப் பெறும். பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனத்தில் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக பொறுப்புக்களை ஏற்பார் என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டின் போது பொறுப்புக்களை பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதும் இத்தருணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கூட்டணியமைக்கும் அனைத்து தரப்பினரின் கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி அனைத்து தேர்தல்களையும் எதிர்க்கொள்வதே பிரதான எதிர்ப்பார்பாக காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM