யாழ்.வடமராட்சியில் அனுமதி பத்திரமில்லாமல் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற நபா் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை விசேட அதிரடிப்படையினா் நடத்திய திடீா் சோதனையின்போதே குறித்த நபா் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
மேலும் அவரிடமிருந்த 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர், மாட்டிறைச்சியுடன் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM