அனுமதி பத்திரமின்றி மாட்டிறைச்சி கொண்டு சென்ற நபா் கைது

Published By: Digital Desk 4

30 Jun, 2019 | 05:02 PM
image

யாழ்.வடமராட்சியில் அனுமதி பத்திரமில்லாமல் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற நபா் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இன்று காலை விசேட அதிரடிப்படையினா் நடத்திய திடீா் சோதனையின்போதே குறித்த நபா் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மேலும் அவரிடமிருந்த 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர், மாட்டிறைச்சியுடன் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17