(எம்.எம்.மின்ஹாஜ்)
எமது நாட்டில் கடந்த காலங்களின் போது ஊடக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டும், ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
இது குறித்தான குற்றங்களுக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி வந்து இதுவரையிலான காலப்பகுதியில் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளோ விசாரணைளோ முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் இலங்கை எமது தேசம் என்ற அடிப்படையில் அனைவரும் வாழும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பிற்கான ஏற்பாடுகளின் போது ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச பத்திரிகை தினத்தை முன்னிட்டு லக்ஷமன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM