"சமத்துவமாக செயற்பட்டால் மாத்திரமே புத்த தர்மம் குறித்து பெமைப்பட முடியும்"

Published By: Vishnu

28 Jun, 2019 | 09:35 PM
image

(ஆர்.விதுஷா)

சகல சமூகத்தவர்களையும் சமத்துவமானவர்களாக நடத்தினால்  மாத்திரமே பௌத்த தர்ம போதனைகளை  சரிவரக்கடைப்பிடிக்கின்றோம் என்று பெருமையாக கூறிக்கொள்ள  முடியும் என்று நவ சம சமாஜகட்சியின் தலைவர் விக்கிரமபாகு  கருணாரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டுமக்கள் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் சமன் என்ற  கொள்கையை மனதில் நிறுத்தினால்  மாத்திரமே முன்னோக்கி செல்ல இயலும். இதனையே  அனைத்து  மதங்களும் போதிக்கின்றன.  

நாட்டை பயங்கரவாத்திலிருந்து மீட்க தற்போது கடினமான  பாதையில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில்  உள்ளது. இவற்றை கடந்தே நாம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27