(ஆர்.விதுஷா)
தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை கவலைக்குரியதாகும். இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
தற்போது எமது நாடு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இத்தகையதொரு நிலையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவை முஸ்லிம் பயங்கரவாதிகள் என ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் பெரும் துயர் மிக்கதாக அமையப்பெற்றிருந்து.
ஒருமித்த கொள்கையொன்றை உருவாக்க வேண்டுமானால் மீண்டும் இன, மத ரீதியான அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM