பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - கிரியெல்ல

Published By: Vishnu

28 Jun, 2019 | 03:13 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான சுற்றுலா தொடர்புகளே அதிகமான உள்ளது. ஆகவே  தென்னிந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் வகையிலும் அதேபோல்  வடக்கில் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிவில் விமான சேவைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவிக்கையில்:- பலாலி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தரையிறக்குவதற்கான ஓடு பாதையை அமைக்க வேண்டியுள்ளது. தற்போது 70 பேர் பயணிக்கும் விமானத்தை மாத்திரமே தரையிறக்க முடியுமாக இருகின்றது. இதனால் அதன் ஓடு பாதையை விரிவுப்படுத்த நடவடிக்கையெடுக்க எதிர்பார்க்கின்றோம். இதன்மூலம் தென்னிந்தியாவுடனான எமது தொடர்புகள் மேலும் பலமடையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21