கந்தப்பளை பிரதேச தேயிலை மலை தோட்டத்தில் இன்று காலை வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டின் பூஜை அறையில் பற்றிய தீ, வீடு முழுவதும் பரவி முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்தில் குறித்த வீட்டில் வசித்த எவருக்கும் எதுவித பாதிப்பும் இல்லை எனவும், வீட்டு உடமைகள் அனைத்தும் முற்றாக சேமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும், தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் இணைந்தே, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இக்குறித்த விபத்து மின் ஒழுக்கின் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் இடம்பெற்ற பகுதி முழுவதும், மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM