கந்தப்பளையில் வீடொன்று தீக்கிரை

Published By: Digital Desk 3

28 Jun, 2019 | 01:21 PM
image

கந்தப்பளை பிரதேச தேயிலை மலை தோட்டத்தில்  இன்று காலை வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையான  சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டின் பூஜை அறையில் பற்றிய தீ, வீடு முழுவதும் பரவி முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில்  தீ விபத்தில் குறித்த வீட்டில் வசித்த எவருக்கும் எதுவித பாதிப்பும் இல்லை எனவும், வீட்டு உடமைகள் அனைத்தும் முற்றாக சேமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும், தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் இணைந்தே,  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இக்குறித்த விபத்து மின் ஒழுக்கின் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் இடம்பெற்ற பகுதி முழுவதும்,  மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02