நுவான் பிரதீப் விளையாடுவதில் சந்தேகம்!

Published By: Vishnu

27 Jun, 2019 | 04:53 PM
image

தென்னாபிரிக்க அணியுடானான நாளைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நுவான் பிரதீப்புக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நுவான் பிரதீப் இங்கிலாந்து அணியுடானான கடந்த போட்டியில் 10 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 38 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது போட்டிய நாளைய தினம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20