தென்னாபிரிக்க அணியுடானான நாளைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நுவான் பிரதீப்புக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நுவான் பிரதீப் இங்கிலாந்து அணியுடானான கடந்த போட்டியில் 10 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 38 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது போட்டிய நாளைய தினம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM