துஷ்பிரயோகங்களை  தடுக்க வாரத்திலொரு நாள்  வழக்கு விசாரணை

Published By: Priyatharshan

03 May, 2016 | 02:53 PM
image

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களை தடுக்க வாரத்தில் ஒரு நாளை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு ஒதுக்கவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தைகள், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தற்போது பெருகி வருவகின்ற நிலையில் இதற்கு தீர்வு காணும் முகமாக வாரதில் ஒரு நாளை இவ்வாறான வழக்கு விசாரணைகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டாக்டர் நட்டாஷா பாலேந்திரனின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46