தென் அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யாமையல் மேதினத்தன்று 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மே தினத்தால் தெற்கு அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யப்படவில்லை. இதனால் 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தவோ துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தத்தமது கட்சிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM