சுமார் 10 வருட காலப் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

26 Jun, 2019 | 08:39 PM
image

(ஆர்.விதுஷா)

சுமார் பத்து வருடகாலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில், சுமார் 2,976 கிலோ கிராமிற்கும் அதிக அளவு நிறையுடைய ஹெரோயின்  போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் 2 இலட்சத்து 29 ஆயிரம் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2010 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் முன்னெடுக்கப்பட்ட   சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது  செய்யப்பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை ஆண்டாக 2018 ஆண்டு  காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08