சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபையை அமைப்பதற்கும் அதற்கு அதிகாரத்தை வழங்குதல் தொடர்பிலான ஒளடத கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கிணங்க உருவாக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டு இல 11 கீழான முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபை சட்டம் 1986 ஆம் இல 41 கீழான மற்றும் 1990 இல 21 கீழான சட்டத்தின் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிராக செயல்படுவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை வலியுறுத்தி செயல்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM