வடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்

Published By: Digital Desk 4

26 Jun, 2019 | 01:25 PM
image

வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ  ஆண்டகைக்குமிடையிலான சந்திப்பு  நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மன்னார் மாவட்டம் தொடர்பான  பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்,  தற்கால சூழ் நிலைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது. 

குறித்த சந்திப்பில்  ஆயருடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விகடர்சோசை அடிகளார், மற்றும் மறைமாவட்ட  குருக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02