பங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்

Published By: R. Kalaichelvan

25 Jun, 2019 | 01:07 PM
image

பங்களாதேஷில்  ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில்லெட் நகரில் இருந்து அந்நாட்டு தலைநகரான தாகா நோக்கி பயணத்தை ஆரம்பித்தபோது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்நிலையில் ரயிலின் பெட்டிகள் அனைத்தும் தடம் புரண்டு கால்வாய் ஒன்றில் விழுந்த நிலையிலேயே  ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17