தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரிலிருந்து கிளிநொச்சி வரையிலான வாகன பவனி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியிலிருந்து குறித்த வாகன பவனி ஆரம்பமானது.
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரிலிருந்து கிளிநொச்சி வரை ஆரம்பமான வாகன பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் யூலை மாதம் 1 ஆம் திகதி வரை அனுஷ்ரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிர்ப்பணர்வு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM