தற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை

Published By: Vishnu

24 Jun, 2019 | 08:18 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை நடத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் இது தொடர்பில் விஷேட ஆலோசனைக் கடிதம் ஒன்றூடாக தெரியப்படுத்தியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

தற்கொலை தாக்குதல்களை முற்றாக அல்லது பகுதியளவிலேனும் தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி, அவர் அவரது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றவில்லை என்பதை அவதானித்தே இந்த விசாரணைகளுக்கான ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள ஆலோசனை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30