(செ.தேன்மொழி)
வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக் கொண்டு வர முற்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைத்தில் இன்று பயணிகளின் பைகளை சோதனையிட்ட போது மிகவும் சூட்சுமமான முறையில் தமது பயண பைகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட சட்ட சட்டவிரோத சிகட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 96 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 483 சிகரட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த சிகரட்டுகள் 5 மில்லியன் ருபாய் பெறுமதியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM