சட்டவிரோத சிகரட்டுகளுடன் நால்வர் கைது

Published By: R. Kalaichelvan

24 Jun, 2019 | 05:21 PM
image

(செ.தேன்மொழி)

வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக் கொண்டு வர முற்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைத்தில் இன்று பயணிகளின் பைகளை சோதனையிட்ட போது மிகவும் சூட்சுமமான முறையில் தமது பயண பைகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட சட்ட சட்டவிரோத சிகட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 96 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 483 சிகரட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த சிகரட்டுகள் 5 மில்லியன் ருபாய் பெறுமதியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38