அண்மையில் நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் சுற்றூலத்துறை மிகவும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
பின்னவல சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் அப் பகுதியில் வர்த்தகர்கள் மீண்டும் தமது வழமையான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM