18 - 19 திருத்தங்களை நீக்க இடமளியோம் - ஜே.வி.பி.

Published By: Vishnu

24 Jun, 2019 | 01:17 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு அவற்றை நீக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஜனாதிபதி அவரது விருப்பத்திற்கேற்ப நீக்க முடியாது. அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.ஜே.வி.பி மாத்திரமல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. 

அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மஹிந்த தரப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதியின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்களால் மாத்திரம் இதனை இல்லாமலாக்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19