ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.
பங்களாதேஷ் அணி இதுவரை 6 போட்டிகளை சந்தித்து 2 இல் வெற்றியும், 3 தோல்வியும், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 5 புள்ளிகளுடன் பட்டியில் 6 ஆறாவது இடத்தில் உள்ளது. இந் நிலையில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கடப்பாட்டில் பங்களாதேஷ் அணி உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது.
எனினும் ஒரு வெற்றியையாவது பெற்று நாடு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM