சிலி நாட்டுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீட்டர் விண்டர்பெர்ன் என்ற கனேடியர் தனது குடும்பத்தினருடன் சிலியின் வெல்பரைசோ ( Valparaiso ) நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரின் பொருட்களை இருவர் திருட முயன்ற போது இடம்பெற்ற கைகலப்பில் கத்தியால் குத்தி கொலை குறித்த சுற்றுலா பயணி செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM