ஆள்பவரிடம் குறையில்லை - அரசியலமைப்பிலேயே  குறை - ஜனாதிபதி 

Published By: Vishnu

23 Jun, 2019 | 03:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வாதிகாரத்தையும்,  19 ஆவது  திருத்தம்  நிலையற்ற அரசாங்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.  இவ்விரு திருத்தங்களையும் முழுமையாக இரத்து செய்தால் மாத்திரமே    மக்களாணையினை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை  உருவாக்க முடியும்.  கடந்த  நான்கு வருட முறையற்ற அரசியல் நிர்வாகத்திற்கு  19வது திருத்தமே மூல காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02