முடிவுக்கு வந்தது 48 மணி நேர போராட்டம் 

Published By: Vishnu

23 Jun, 2019 | 09:06 AM
image

வேதன பிரச்­சினை உள்­ளிட்ட  பல கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி  புகை­யி­ரத ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தினர் முன்னெடுத்து வந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி புகையிரத சேவைகளானது இன்று மாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை தமக்கான தீர்வு உரிய வகையில் கிடைக்காவிடின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38