வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி புகையிரத சேவைகளானது இன்று மாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை தமக்கான தீர்வு உரிய வகையில் கிடைக்காவிடின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM