பா.ஜ.க.தலைமை காரியாலயத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்

Published By: Daya

22 Jun, 2019 | 05:02 PM
image

டில்லியிலுள்ள பா.ஜ.க தலைமை காரியாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் தலைமை காரியாலயத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று சனிக்கிழமை காலை, தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தியிருந்த மர்மநபர், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு, தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அலுவலகம் முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆனால், சோதனையின்போது எந்ததொரு சந்தேகத்துக்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை  என்பதுடன் வதந்தி என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த செயற்பாட்டினால் அப்பகுதியில் சில மணித்தியாலம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்த மர்மநபர் குறித்த விசாரணையை டில்லி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17